" கனவுலகத்திலிருந்து மீண்டதும், நம் எதிரே தெரிவது மாய உலகம். அதீதமாய் வன்மமும், சமூக வெளியில் துயரங்களூடே திரியும் எம் அடித்தட்டு மக்களும், கண்ணீரும் கவலைகளும் அடுத்த வேளைக்கான வாழ்வாதார நிலைகொள்ளத் தவிக்கும் நிலையும் தாம் நம் முன்னே விரிந்து கிடக்கும் அவலம்....
அந்த அவலத்திற்கு தீர்வாக எதைத் தரப் போகிறோம் நாம்....? "



No posts.
No posts.